அயல்நாடு வந்த அடிமை நான்
அடையாளம் தொலைத்த அகதியும் நான்
விரும்பித்தான் விலை போனேன்
அடிமாடாய் அயல்நாட்டில்
உயர்ந்து நிற்க்குது கட்டிடங்கள்
மனிதர்கள் மனத்தில் வெற்றிடங்கள்
லட்சம் மட்டுமே லட்சியமாய்
வாழ்க்கைப் போகும் அவலங்கள்
தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்
புழுங்கித் தவித்த பொழுதுகளை..
என் தலையனை கூறும் கண்ணீர் கதை
வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்
கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென
அடையாளம் தொலைத்த அகதியும் நான்
விரும்பித்தான் விலை போனேன்
அடிமாடாய் அயல்நாட்டில்
உயர்ந்து நிற்க்குது கட்டிடங்கள்
மனிதர்கள் மனத்தில் வெற்றிடங்கள்
லட்சம் மட்டுமே லட்சியமாய்
வாழ்க்கைப் போகும் அவலங்கள்
தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்
புழுங்கித் தவித்த பொழுதுகளை..
என் தலையனை கூறும் கண்ணீர் கதை
வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்
கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக