என் மனம் என் வானம்
என் அனுபவத்தில் நான் கற்றதையும், என் புரிதலையும் மட்டுமே இங்கே பதிகிறேன்.
பக்கங்கள்
முகப்பு
கவிதைப் பக்கம்
திரைப் பார்வை
ரௌத்திரம் பழகு
கண் போன போக்கிலே
26 ஜூன், 2013
கரை படிந்த கைகள்
குடியுரிமைக் கடமையை
செவ்வனே..
நிரைவேற்றி திரும்பினேன்
கரை படிந்த கையானேன்
அரசியலில் யாரும்.. கரைபடிந்தவர்
என்று சுட்டிக் காட்டிவிடுவேன்
என்பதனாலோ...என்
ஆட்காட்டி விரலிலும் கரை
கரையின்றி அரசியல்
இல்லையோ...
அல்லது கரையெடுக்க
அவசியம் தான் இல்லையோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக