26 ஜூன், 2013

கரை படிந்த கைகள்


குடியுரிமைக் கடமையை
செவ்வனே..
நிரைவேற்றி திரும்பினேன்
கரை படிந்த கையானேன்

 அரசியலில் யாரும்.. கரைபடிந்தவர்
என்று சுட்டிக் காட்டிவிடுவேன்
என்பதனாலோ...என்
ஆட்காட்டி விரலிலும் கரை

 கரையின்றி அரசியல்
இல்லையோ...
அல்லது கரையெடுக்க
அவசியம் தான் இல்லையோ !

கருத்துகள் இல்லை: