என் மனம் என் வானம்
என் அனுபவத்தில் நான் கற்றதையும், என் புரிதலையும் மட்டுமே இங்கே பதிகிறேன்.
பக்கங்கள்
முகப்பு
கவிதைப் பக்கம்
திரைப் பார்வை
ரௌத்திரம் பழகு
கண் போன போக்கிலே
26 ஜூன், 2013
கலங்குதடி சித்தம்
தலை கோதி நீ தந்த முத்தம்
ஈரம் காய்ந்த பின்னும் என்னோடு சுற்றும்
காதோரம் உன் சிரிப்புச் சத்தம்
என்னுள் கேட்குதடி நித்தம்
எத்தனை எத்தனை அன்பு யுத்தம்
நினைத்தாலும் குளுருதடி இரத்தம்
என்னை மறந்து... மரித்துப் போனாயடி நீ
கலங்காதிருக்குமா என் சித்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக