என் மனம் என் வானம்
என் அனுபவத்தில் நான் கற்றதையும், என் புரிதலையும் மட்டுமே இங்கே பதிகிறேன்.
பக்கங்கள்
முகப்பு
கவிதைப் பக்கம்
திரைப் பார்வை
ரௌத்திரம் பழகு
கண் போன போக்கிலே
26 ஜூன், 2013
தமிழ் கூறும் Oh God...
காந்தி பிறந்த நாடு
இன்று காகிதப்பூ காடு
வண்ணங்கள் உண்டு ஆயிரம்
வாசம் இல்லை
பாரதி பிறந்த மாநிலம்
தமிழ் மறந்த கேவலம்
மறத்தல் மனித குணம்
மன்னிக்கலாகும்
தமிழ் மறைத்துப் பேசுதல்
முறையோ
தாய்மொழிதான் தமிழ்
வலியில் கூட கதறுகிறான்
oh god
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக